English Tamil Hindi Telugu Kannada Malayalam Google news Android App
Wed. Mar 22nd, 2023

Month: October 2022

பிரெஞ்சு ஓபன் – இந்திய ஜோடி சாம்பியன்…

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரில், இந்தியாவின் சாத்விக் – சிராக் ஜோடி சாம்பியன் ஆகி ஆடவர் இரட்டையர் பிரிவில் அசத்தியுள்ளனர். பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் – சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன்…

குஜராத் தொங்கு பாலம் விபத்து – 120க்கும் மேற்பட்டோர் பலி…

குஜராத்தில் உள்ள மோர்பி கேபிள் பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 120க்கும்  மேற்பட்ட வர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்தின் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றின் மீது ஏறக்குறைய நூற்றாண்டு பழமையான தொங்கு பாலம் உள்ளது.…

10.5% வன்னியர் இட ஒதுக்கீடு… முதல்வருக்கு பலே ஐடியா கொடுத்த இயக்குனர் வ.கௌதமன்…

இது தொடர்பாக தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளரும் இயக்குனருமான வ.கௌதமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீடு போராட்டம் 1987-ஆம் ஆண்டு முதல் ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் தனிப்பெரும் சமூகமாக வன்னியர்கள் உள்ளனர்.…

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு… 5 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை…

தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 16,000 கன அடியாக அதிகரிப்பால், 5 மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உருவாகி கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாக கடலில் கலக்கிறது. தென்பெண்ணை ஆற்றிலிருந்து வரும் தண்ணீர்…

பாமக கோட்டையில் வீட்டிற்குள்ளேயே மது தயாரித்த பெண்கள்… அதுவு‌ம் பாரீன் சரக்கு…

பென்னாகரத்தில் வீட்டிற்குள்ளேயே மது பாட்டில் தயாரித்து பதுக்கி வைத்து விற்பனை செய்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் நகரப்பகுதியில், அரசு பள்ளிகள் அருகே, வீட்டில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக, பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் இமயவர்மன் அவர்களுக்கு…

துணிக் கடைக்குள் புகுந்து பெண்ணை வெட்ட முயன்ற அவரது கணவர்… குமரியில் பரபரப்பு…

நாகர்கோவிலில் துணிக்கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஜோஸ்லின் என்ற பெண்ணை அவருடைய கணவர் கடைக்குள் புகுந்து அரிவாளை கொண்டு வெட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த ஜோஸ்லின் என்ற பெண் நாகர்கோவிலில் பார்வதிபுரத்தில்…

பாட்டாளி மாடல்… பாமக நிர்வாகி செஞ்ச செயல பாருங்க… 

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பாட்டாளி மாடல்… தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி குறித்து பாட்டாளி மக்கள் கட்சிக்கும், எனக்கும் பெருங்கனவு உண்டு. அதை பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கைகளிலும், நிழல் நிதிநிலை…

பிக்பாஸில் பங்கேற்ற ஜிபி முத்துவுக்கு ரசிகர்கள் கொடுத்த அதிர்ச்சி…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் நாளே ஜிபி முத்துவுக்கு சமூக வலைத்தளங்களில் ஆர்மியை ரசிகர்கள் தொடங்கியுள்ளனர். பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து எந்த பிரபலம் அதிக அளவில் பேசப்படுகிறார்களோ அவர்களுக்கு…

தமிழகத்தில் பரவும் துப்பாக்கி கலச்சாரம்… உறவினரை மிரட்டிய நபர் கைது…

நாட்றம்பள்ளி அருகே கை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி உறவினரை தாக்கிய முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் பேட்டை மாரியம்மன் கோயில் வட்டம் பகுதியை சேர்ந்தவர் கேசவன். இவரது மகன் அண்ணாதுரை…