ஹெராயின் கடத்தல்… 2 பேருக்கு 10 ஆண்டு சிறை… நீதிமன்றம் சொன்ன பரபரப்புக் கருத்து…
ஹெராயின் கடத்தல் வழக்கில் இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்த போதைப்பொருள் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், நாட்டின் நீடித்த வளர்ச்சி, சமூக, பொருளாதார, அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவை போதைப் பொருளால் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளது. கடந்த…