Read Time:40 Second
சென்னை: தமிழகத்தில் அரசு வேலையை எதிர்பார்த்து 76 லட்சத்து 35 ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள்.
பள்ளி, கல்லூரிகளில் படித்து முடிப்பவர்கள் தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்வது வழக்கம். இவை தவிர தொழில்நுட்பக் கல்வித் தகுதிகளை பதிவுசெய்வதற்காக சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App