Read Time:1 Minute, 3 Second
ஓசூர்: ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரில் வெள்ளை நுரையுடன் தண்ணீர் வெளியேறுவது நேற்று வரை 5 நாட்களை கடந்துள்ள நிலையில் தென்பெண்ணை ஆற்று நீரை சுத்திகரிப்பு செய்வதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள நந்திமலையில் உருவாகும் தென்பெண்ணை ஆறு, அங்கிருந்து பெங்களூரு ஊரகம், பெங்களூரு நகரம் வழியாக பயணித்து இறுதியில் தமிழக எல்லையான கொடியாளம் கிராமம் வழியாக ஓசூர் கெலவரப்பள்ளி அணையை வந்தடைகிறது.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App