Read Time:45 Second
சென்னை: ஆன்மிகப் பெரியவர்களின் ஆவேசக் குரலுக்கு அரசு எதிர்வினை ஆற்றாது என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை பெரம்பூர் சேமாத்தம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார். சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீலேக ஸ்ரீசடகோப ராஜாமானுஜர் ஜீயர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App