Read Time:1 Minute, 8 Second
தாம்பரம்: கரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் புதர் காடாக மாறிய தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள பூங்காங்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 70 வாா்டுகள் உள்ளன. இதில் 209 பூங்காக்கள் உள்ளன. பெரும்பாலான இடங்களில் நவீன வசதிகளுடன் கூடிய பூங்காக்கள் உருவாக்கப்பட்டன. சிறுவா்களுக்கான விளையாட்டு உபகரணங்களுடன், பொதுமக்கள் நடைபாதையில் செல்லும் வகையில் பேவா் பிளாக் கற்கள் பதிக்கப்பட்ட தளத்துடன் கூடியதாக அந்த பூங்காக்கள் அமைக்கப்பட்டன.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App