தேனி: துப்புரவு பணியாளர்களுக்கு நீதிகேட்டு ஆர்ப்பாட்டம்
துப்புரவு பணியாளர்களை சாதி ரீதியாக துன்புறுத்துவதையும், பழிவாங்கும் நடவடிக்கைகளையும் கைவிடுமாறு நீதிகேட்டு தேனி பங்களாமேட்டில் இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனி நகரில் இருந்து மதுரை செல்லும் சாலையில் உள்ள பங்களாமேட்டில் இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கம் சார்பில்…